Skip to main content

“Say TRUE or FALSE – Love Edition!”

Our Journey of Joy

Anniversary Reflections: A Heartfelt Chapter



Years of love, laughter, and togetherness — captured in heartfelt words on paper. This handwritten note celebrates the journey of two souls growing stronger with time, counting endless happy moments and cherishing every memory. A simple yet emotional reflection of family, faith, and joy.

Comments

Popular posts from this blog

அவள் -7

வீட்டு மருதானி முன்பை விட அவள் கைகளுக்கு நன்றாய் சிவக்கிறது. அவள் ஆசையாக செய்த வற்றல், வடகங்ககளை களவாட காகங்கள் அதிகமாக வருவதில்லை தற்போது. வீட்டின் அருகே தேசிய நெடுஞ்சாலை ஒன்று பெரும் பாலங்களுடன், சாலை அகலமாகிக்கொண்டிருந்தது.  சிலுசிலுவென்று வீசிய காற்றின் திசைமாறி, சாலை வேலையின் புழுதியில் மொத்த ஊரும் நிறைந்திருந்தது. திருமணமாகி வருகையில் பச்சை பாய் விரித்து வரவேற்ற மரங்கள் தற்போது அங்கு இல்லை‌. 

அவள்

அவள் தனிமையில் இல்லை. அவள் செடிகளோடு பேச தெரிந்தவள். மலர்களின் மணத்தால் மனதை நிறைத்துக்கொள்பவள். துளிர்க்கும் சிறு அரும்பும் அவள் நம்பிக்கை போல செழித்து வளர்ந்தோங்குகிறது. பாத்திரங்களின் இரைச்சலில் அவள் விம்மலையும் கழுவும் தண்ணீரினூடே கண்ணீரையும் கரைத்து கடத்த முனைபவள். அவள் தனிமையில் இல்லை. வகுப்புத்தோழிகளின் நினைவுகளோடு தினமும் சிரிக்கிறாள். ஏதோ பாடல்களினால் செவிகளை நிறைத்துக் கொள்கிறாள். உள்ளம் உடைந்து வெடித்து கிளம்புகையில் தன் கைகளால் தன்னையே வளைத்து அணைத்துக் கொள்கிறாள். அவள் தனிமையில் இல்லை.

தண்ணீர் சுமக்க தயாரா?

  ரெபேக்காளை போல பலுகி பெருகனும், சீமாட்டியாக வாழனும்னு எல்லா பெண்களுக்கும் ஆசைதான். ஆனால் அதே ரெபேக்காளை போல ஊர் பேர் தெரியாத வழிப்போக்கருக்கும் அவர் ஒட்டகங்களுக்கும் சேர்த்து கிணற்றில் தண்ணீர் இரைக்க இன்று எத்தனை பேர் தயாராக இருப்பாங்க...,?!?? அவள் சோம்பி திரிபவள் அல்ல. குற்றம் குறை கூறி அலுத்துக் கொள்பவளும் அல்ல. ரெபேக்காள் தான் செய்யும் காரியங்களை மனதார செய்தாள். கர்த்தர் அவளை ஆசீர்வதித்தார். இன்றைக்கு நாமும் நமக்கு நேரிடும் காரியங்களை முழுமனதோடு செய்கிறோமா?